sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

உயிருள்ளவரை

/

உயிருள்ளவரை

உயிருள்ளவரை

உயிருள்ளவரை


ADDED : ஜூலை 14, 2023 11:45 AM

Google News

ADDED : ஜூலை 14, 2023 11:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோசப் வளர்க்கும் நாய்குட்டி புத்திசாலியானது. ஜோசப்பின் மகன் தெருமுனையில் தெரிந்தாலே போதும் ஓடிச் சென்று வரவேற்கும். ஒருநாள் வீட்டில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார் ஜோசப். அப்போது அங்கிருந்த பாம்பு ஜோசப்பின் காலருகே வந்தது. இதைக்கண்ட நாய் எஜமானை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டது. முடிவில் நாய் இறந்தது.

இதை பார்த்த ஜோசப்பிற்கு விஸ்வாசம் என்பது உயிருள்ள வரை தொடரும் என்ற வேத வாக்கியம் அவரது காதில் ஒலித்தது.






      Dinamalar
      Follow us