sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 09, 2024 08:00 AM

Google News

ADDED : ஆக 09, 2024 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வீட்டிலுள்ள கதவு, ஜன்னல்களை மூடலாம். ஆனால் கடவுளின் கண்களாகிய ஜன்னல்களை மூட முடியாது.

* தாமிரத்திற்கு காந்த சக்தி இருப்பதால் அதில் கடவுள் சிலைகளை உருவாக்குகிறோம்.

* கடவுளுக்கு பச்சிலையும், பசுவுக்கு பழமும் கொடுத்தால் பாவம் போகும்.

* உயிர்கள் மேன்மை பெற வேண்டும் என்றே கடவுள் அவ்வப்போது மண்ணில் அவதரிக்கிறார்.

* காலம் தவறி விதைத்தால் பயிர் முளைக்காது. ஆனால் ஆசையை எந்த வயதில் விதைத்தாலும் பிறவி என்னும் பயிர் முளைக்கும். எனவே பேராசை வேண்டாம்.

* ஞானிகளுக்கு கபாலத்தின் (தலை உச்சி) வழியாக உயிர் வெளியேறும்.

* பாவம் செய்த உயிர்கள் இருள் வழியாகவும், புண்ணியம் செய்த உயிர்கள் ஒளி வழியாகவும் மேலுலகத்திற்கு செல்லும்.






      Dinamalar
      Follow us