sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

தெரியுமா...

/

தெரியுமா...

தெரியுமா...

தெரியுமா...


ADDED : ஜூலை 18, 2024 12:25 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மார்ச், செப்டம்பரில் 21, 22, 23 ஆகிய நாட்களில் சுவாமி மீது சூரியஒளி படுவது பார்க்க வேண்டிய ஒன்று

* சிவன் கோயில்களில் கருவறைக்குப் பின் லிங்கோத்பவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார்.

* சங்கரலிங்க சுவாமியை பாம்புச்சாமி என்றும், திருச்செந்துார் முருகப்பெருமானை உப்புச்சாமி என ஆங்கிலேயர் அழைத்தனர்.

* கோமதி சன்னதியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

* எமபயத்தை போக்கும் துர்கையம்மன் தெற்கு திசை நோக்கி இருக்கிறாள்.

* திங்கள் அன்று பூப்பாவாடையிலும், வெள்ளி அன்று தங்கப்பாவாடையிலும் அம்மனை தரிசிக்கலாம்.

* இங்கு சித்திரை திருவிழா 48 நாட்கள் நடைபெறும்.

* இந்தக் கோயிலுக்கு பின்புறத்தில் பாம்பாட்டி சித்தரின் பீடம் உள்ளது






      Dinamalar
      Follow us