தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஆக 10, 2014 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2014 05:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாவினிற் பரவிப் பல்கா னனை கமழ் நறுந்தண் போது

தூவி வீழ்ந்திறைஞ்சு நாகச் சூட்டொளிர் மணியின் சோதி

மேவலாற் பஞ்சியூட்டி விளங்கிய வண்ணங் காட்டும்

ஆவுடை மாது செம்பொன் அடி துணை சென்னி வைப்பாம்.

பொருள்: பக்தனே! சங்கரன்கோவிலில் குடிகொண்ட ஆவுடையம்மனை (கோமதி) நாவினால் புகழ்ந்து பாடு. அவளுக்கு நறுமணம் மிக்க அரும்பு மலர்களைத் தூவு. உச்சியில் நாகமும், பிரகாசிக்கின்ற ரத்தினக்கற்களின் ஒளியும் உடைய அவளது திருவடியில் உனது சிரசை வைத்து வணங்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us