நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஈர ஆடையுடன் பூஜை செய்யாதீர்.
* நகத்தை கடிக்காதீர்.
* தலைமுடியை அவிழ்த்தபடி வீட்டில் இருக்காதீர்.
* எச்சில் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுங்கள்.
* துணிகளை கதவுகளில் போடாதீர்.
* தர்மம் கேட்பவரிடம் முகம் சுழிக்காதீர்.
* அபசகுனமான சொற்களை பேசாதீர்.
* கடன் இருக்கு, கடன் இருக்கு எனப் புலம்பாதீர்.
* முடியாது, மாட்டேன், கிடையாது என்பதற்கு பதிலாக முயற்சிக்கிறோம், செய்கிறோம், நல்லது நடக்கும் என்றே சொல்லுங்கள்.