sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பன்றி வடிவ தெய்வத்துக்கு கோரைக்கிழங்கு நைவேத்யம்

/

பன்றி வடிவ தெய்வத்துக்கு கோரைக்கிழங்கு நைவேத்யம்

பன்றி வடிவ தெய்வத்துக்கு கோரைக்கிழங்கு நைவேத்யம்

பன்றி வடிவ தெய்வத்துக்கு கோரைக்கிழங்கு நைவேத்யம்


ADDED : அக் 14, 2016 04:10 PM

Google News

ADDED : அக் 14, 2016 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்யன் என்னும் அரக்கன், பூமியைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். இதையறிந்த திருமால் வராகம் என்னும் பன்றி வடிவெடுத்து அசுரனைக் கொன்றார். தனது கோரைப் பல்லால் பூமியைச் சுமந்து வந்த வராகர், முன் போலவே ஆதிசேஷனின் தலையில் பூமியை நிலைபெறச் செய்தார். அப்போது வராகரின் உடம்பில் இருந்த எழுந்த வியர்வை, நித்யபுஷ்கரணி என்ற தீர்த்தமாக உருவெடுத்தது. இத்தலம் ஸ்ரீமுஷ்ணம் எனப்படுகிறது. இத்தலத்தில், பூவராகப் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் இங்கு வழிபட்டு நற்பலன் அடைந்தனர். பன்றி வடிவில் சுவாமி இருப்பதால் அவருக்கு விருப்பமான கோரைக்கிழங்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. விருத்தாச்சலத்தில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் இக்கோவில் உள்ளது.






      Dinamalar
      Follow us