sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குடிமக்களைத் திருத்தும் ஜயா ஏகாதசி விரதம்

/

குடிமக்களைத் திருத்தும் ஜயா ஏகாதசி விரதம்

குடிமக்களைத் திருத்தும் ஜயா ஏகாதசி விரதம்

குடிமக்களைத் திருத்தும் ஜயா ஏகாதசி விரதம்


ADDED : பிப் 03, 2017 10:00 AM

Google News

ADDED : பிப் 03, 2017 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'ஜயா ஏகாதசி' ஆகும். மார்ச் 8 (மாசி24) அன்று இது அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் வைகுண்ட ஏகாதசியன்று அனுஷ்டிப்பது போல காலை முதல் மாலை வரை துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி, இரவில் கண்விழிக்க வேண்டும். மறுநாள் துவாதசியன்று காலை சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். ஏகாதசியன்று 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, திட்டங்களில் வெற்றி பெற இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடிகார கணவர்கள், மனைவியை கறிவேப்பிலை போல் நினைப்பவர்களைத் திருத்தி அவர்களிடமுள்ள தீய குணங்களை விரட்டவும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். பேய் பயம் இருப்பதாக சிலர் பயந்து கொண்டே இருப்பர். அவர்களுக்கும் இந்த விரதம் நிவாரணமளிக்கும்.






      Dinamalar
      Follow us