sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சரணம் என்பதன் பொருள்

/

சரணம் என்பதன் பொருள்

சரணம் என்பதன் பொருள்

சரணம் என்பதன் பொருள்


ADDED : நவ 13, 2016 12:10 PM

Google News

ADDED : நவ 13, 2016 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்த்திகையில் 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற மந்திர ஒலி கேட்கும். மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் காலையிலும், மாலையிலும் நீராடி இந்த மந்திரத்தை சப்தமாக உச்சரிப்பர். ஐயப்ப பக்தர்களின் உயிர் மூச்சான இதிலுள்ள 'சரணம்' என்பதிலுள்ள நான்கு எழுத்துக்களும் மந்திரத்தன்மை கொண்டதாகும். 'ச' என்பது காமம் உள்ளிட்ட தீய எண்ணத்தை அழிக்கவும், 'ர' என்பது உலக வாழ்வு நிலையற்றது என்ற ஞானத்தை தரவும், 'ண' என்பது அமைதியையும், 'ம்' என்பது மகிழ்ச்சியைத் தர வல்லதாகவும் இருக்கிறது.






      Dinamalar
      Follow us