sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாலை அணியும் முறை

/

மாலை அணியும் முறை

மாலை அணியும் முறை

மாலை அணியும் முறை


ADDED : செப் 23, 2016 10:41 AM

Google News

ADDED : செப் 23, 2016 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதிக்கு தினமும் அதிகாலையில் யமுனாத்துறை என்ற இடத்தில் இருந்து பெருமாளின் தோளில் அணிவிக்கும் தோமாலா. பூலாங்கி என்னும் பூவால் செய்த ஆடை எடுத்து வரப்படும். இதனை ஜீயங்கார், ஏகாங்கி என்பவர்கள் கூடையில் சுமந்து வருவர். இவர்கள் முன் முரசு அறைந்தபடி ஒருவர் செல்வார். ஜீயங்காரைத் தொடர்ந்து பள்ளியெழுச்சி பாட, திருப்பாவை பாட, புருஷ சூக்த மந்திரம் ஜபிக்க என ஆறு அர்ச்சகர்கள் பின் தொடர்வர். கருவறையில் உள்ள அர்ச்சகர் முதலில் பெருமாளின் திருமார்பில் உள்ள மகாலட்சுமி தாயாரை பூச்சரத்தால் அலங்கரிப்பார். பின் தோமாலையும், பூலாங்கியும் பெருமாளுக்கு சாத்தப்படும்.






      Dinamalar
      Follow us