sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குன்றத்தில் பால்குடம்

/

குன்றத்தில் பால்குடம்

குன்றத்தில் பால்குடம்

குன்றத்தில் பால்குடம்


ADDED : ஜூன் 02, 2017 01:38 PM

Google News

ADDED : ஜூன் 02, 2017 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை காலத்தில் வரும் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு பால்காவடி, இளநீர்க்காவடி செலுத்துவது சிறப்பு. இளநீர், பால் அபிஷேகத்தால் குமரப்பெருமான் மனம் குளிர்ந்து பக்தர்கள் விரும்பும் வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

தற்போது பால்காவடி இல்லை. அதற்கு பதில் குடத்தில் நிரப்பிய பாலை தலையில் சுமந்தபடி (பால்குடம்) நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தன்று அதிகாலை முதல் உச்சிகால பூஜை வரை ஆறுமுகனுக்கும், வேலுக்கும் பாலாபிஷேகம் நடக்கும்.






      Dinamalar
      Follow us