sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

'பவர்புல்' அருகம்புல்

/

'பவர்புல்' அருகம்புல்

'பவர்புல்' அருகம்புல்

'பவர்புல்' அருகம்புல்


ADDED : டிச 30, 2016 11:00 AM

Google News

ADDED : டிச 30, 2016 11:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலில் சிவதரிசனத்திற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர். சிவரகசியம் என்னும் ஆகமத்தில் இவரது பெருமை கூறப்பட்டுள்ளது. சிவகணங்களின் தலைவரான இவர் ஈஸ்வர பட்டத்துடன் 'நந்திகேஸ்வரர்' எனப்படுகிறார். சிவனைப் போலவே கையில் மான், மழு ஏந்திய நிலையில் இவர் காட்சியளிப்பார். சைவ ஆகமங்கள் அனைத்தும் நந்தி மூலமாகவே வெளிப்பட்டன. நாயன்மார்கள் உள்ளிட்ட அடியார்களுக்கு அருள்புரியும் போது சிவனும், பார்வதியும் நந்தி மீது காட்சியளிப்பது வழக்கம். எப்போதும் சிவ தியானத்தில் இருக்கும் இவர், தர்மத்தின் வடிவமாக கருதப்படுகிறார். அதாவது தர்மமே கடவுளைத் தாங்கி நிற்பதாக ஐதீகம். ஆற்றலில் சிறந்த நந்தீஸ்வரருக்கு பிரதோஷத்தன்று அருகம்புல், வில்வ மாலை சாத்தி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.






      Dinamalar
      Follow us