sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தவிட்டுப்பானைக்குள் பெருமாள்

/

தவிட்டுப்பானைக்குள் பெருமாள்

தவிட்டுப்பானைக்குள் பெருமாள்

தவிட்டுப்பானைக்குள் பெருமாள்


ADDED : செப் 16, 2016 09:32 AM

Google News

ADDED : செப் 16, 2016 09:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை 'காழிச்சீராம விண்ணகரம்' என்று கூறுவர். பெருமாள் தனது தாள்களால் (பாதங்கள்) உலகம் அளந்தவர் என்பதால் 'தாளாளன்' என்று பெயர் பெற்றார். பின்னாளில் அப்பெயர் 'தாடாளன்' என்று மருவி விட்டது.

ஒருசமயம் இத்தலம் அழிந்து போனது. அப்போது இந்தக் கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு 'தவிட்டுப்பானைத் தாடாளன்' என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.






      Dinamalar
      Follow us