sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பாவம் போக்கும் '48'

/

பாவம் போக்கும் '48'

பாவம் போக்கும் '48'

பாவம் போக்கும் '48'


ADDED : மார் 24, 2022 05:06 PM

Google News

ADDED : மார் 24, 2022 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டால், அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். ஜனன, மரண சக்கரத்தில் இருந்து விடுபட்டு உயிர் மோட்சம் பெறும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியன், பங்குனியில் சந்திரன் பலம் பெற்று கன்னி ராசியிலும், சூரியன் மீன ராசியிலும் இருப்பர்.

இருவரும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வர். எனவே இந்நாளில் விரதமிருப்போருக்கு உடல், மனதால் செய்த பாவம் நீங்கும். உடல் நலம், நீண்ட வாழ்நாள், மனதைரியம் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us