sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நிமிர்ந்த மன்னர்

/

நிமிர்ந்த மன்னர்

நிமிர்ந்த மன்னர்

நிமிர்ந்த மன்னர்


ADDED : பிப் 06, 2022 03:53 PM

Google News

ADDED : பிப் 06, 2022 03:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருஞான சம்பந்தர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தபோது, மக்கள் பலர் சிவனடியார்களாக மாறினர். இதை அறிந்த சமணர்கள், பாண்டிய மன்னரான கூன்பாண்டியனிடம் புகார் செய்தனர். சிறுவன் சம்பந்தனைக் கண்டதால் தங்களுக்கு 'கண்டு முட்டு' ஏற்பட்டதாக தெரிவித்தனர். கண்ணால் கண்டதால் ஏற்படும் தீமைக்கு 'கண்டு முட்டு' என்று பெயர். இத்தகவலைக் கேட்ட பாண்டியனோ தனக்கு 'கேட்டு முட்டு' ஏற்பட்டதாக வருந்தினான். தீமையைக் காதால் கேட்பதற்கு 'கேட்டு முட்டு' என்று பெயர். சம்பந்தரின் அருளால் கூன் நீங்கப் பெற்ற பாண்டியன் சிவபக்தராகி 'நின்றசீர் நெடுமாறன்' என பெயர் பெற்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக உயர்ந்தார்.






      Dinamalar
      Follow us