ADDED : டிச 16, 2016 09:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மத்திய அரசுடன் சுமூக உறவு இருக்கும். பொருளாதார வளர்ச்சியால் மக்கள் நலன் பாதுகாக்கப்படும்.
* முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
* விவசாயம், தொழில் வளர்ச்சிக்கான கடன் தாராளமாக வழங்கப்படும்.
* மாணவிகள் கல்வி, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவர்.
* சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
* அதிகாரிகள் திறமையுடன் செயல்பட்டு மக்கள் மத்தியில் புகழ் பெறுவர்.
* பெண்களின் நிலை மேம்படும். சமூக சேவையில் அவர்கள் முன்னிலை வகிப்பர்.
* படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதியோர் நலன் குறித்த புதிய திட்டங்கள் அறிமுகமாகும்.
* இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடும்.

