sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பிறந்த குழந்தைக்கு தேன் தடவுவது ஏன்?

/

பிறந்த குழந்தைக்கு தேன் தடவுவது ஏன்?

பிறந்த குழந்தைக்கு தேன் தடவுவது ஏன்?

பிறந்த குழந்தைக்கு தேன் தடவுவது ஏன்?


ADDED : ஜன 27, 2017 11:53 AM

Google News

ADDED : ஜன 27, 2017 11:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறந்த குழந்தைக்கு நாவில் தேன் அல்லது இனிப்பு கலந்த தண்ணீர் தொட்டு வைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இதற்கு 'சேணை தொட்டு வைக்கும் சடங்கு' என்று பெயர். ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி, சமூகத்தில் நற்பெயர் பெற்ற பெரியவர் ஒருவரை, குழந்தையின் நாக்கில் தேன் தொட்டு வைக்கும்படி செய்வர். இவ்வாறு செய்வதால் அவரது நற்குணங்கள் குழந்தைக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்வதுண்டு. சரி! எதற்காக இந்த சடங்கிற்கு இப்பெயர் தெரியுமா? 'சேணை' என்றால் 'புத்தி' என்று பொருள். புத்திமானாகவும், நல்லவராகவும் இருக்கும் பெரியவர், குழந்தையின் வாயில் தேன் தொட்டு வைத்தால், குழந்தையும் புத்திமானாக இருக்கும் என்பது நம்பிக்கை.






      Dinamalar
      Follow us