sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சிவராத்திரி வழிபாடு ஏன்

/

சிவராத்திரி வழிபாடு ஏன்

சிவராத்திரி வழிபாடு ஏன்

சிவராத்திரி வழிபாடு ஏன்


ADDED : பிப் 25, 2022 09:30 AM

Google News

ADDED : பிப் 25, 2022 09:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், ''உங்களை வழிபடுவதற்கு உகந்த நாள் எது'' என்று கேட்டாள்.

''மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு பிரியமானது. அந்த நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் இருப்பது சிறப்பு. அன்று சிவன் கோயில்களில் மாலை 6:00, இரவு 9:00, நள்ளிரவு 12:00, 3:00 மணிக்கு முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகள் நடக்கும்.

வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது.

நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது” என்றார்.

சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற எல்லா கோயில்களிலும் சிவராத்திரியன்று பூஜை நடத்த தொடங்கினர்.






      Dinamalar
      Follow us