ADDED : ஜன 20, 2017 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுயநலத்தை ஒழித்து விடு. தெய்வத்தை மட்டும் நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயவழியில் பாடுபாடு. எல்லா இன்பமும் கிடைத்து விடும்.
* உலக இன்பம் அனைத்தும் பொய் என்று சொல்பவன் சோம்பேறி.
* அணு அளவு கூட பிறரை ஏமாற்றாதவன் பரிபூரணநிலை பெற்று மகிழ்வுடன் வாழ்வான்.
* கல்வி, செல்வம், அழகு, உடல்வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வத்திற்கு ஆளாகித் திரிகிறான்.
- பாரதியார்