sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

வரதட்சணை திருட்டுச் சொத்து

/

வரதட்சணை திருட்டுச் சொத்து

வரதட்சணை திருட்டுச் சொத்து

வரதட்சணை திருட்டுச் சொத்து


ADDED : ஜூன் 11, 2010 11:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2010 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரே தெய்வத்தையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபடுவது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும். நல்லவிஷயம் தான் என்றாலும், மற்ற தெய்வ வழிபாடுகளை ஒருபோதும் தாழ்வாக எண்ணுதல் கூடாது. ஒரே தெய்வமே பல வடிவங்களில் இருக்கிறது என்ற தெளிவும் நமக்கு இருக்க வேண்டும்.

* யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே முற்பிறவியிலும், இப்பிறவியிலும் துன்பங்களைப் போக்குவதற்கான வழியாகும்.

* தானம் கொடுப்பது மிகவும் நல்ல செயல் தான். ஆனால் நான் ஏழை எளியவர்களுக்கு தானம் அளித்தேன் என்ற எண்ணத்தை தியாகம் செய்துவிடவேண்டியது மிகவும் அவசியம்.

* திருமணங்களில் நடக்கும் ஆடம்பரங்களும், வரதட்சணை வாங்குவதும் நமது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு விரோதமானவை தான். வரதட்சணை நாமாகக் கேட்டாலும், பெண் வீட்டாரே கொடுத்தாலும் அது திருட்டுச் சொத்து மாதிரித் தான் என்பதை உணரவேண்டும்.

* சைவ உணவு சாப்பிடுவதால் நமக்கு சாந்தகுணம் உண்டாவதோடு, இன்னொரு உயிருக்கு நம்மால் இம்சை ஏற்படாமல் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us