sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்

/

நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்

நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்

நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்


ADDED : ஜூலை 11, 2017 09:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2017 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்வில் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும், நேர்த்தியும் வௌிப்படத் தொடங்கும்.

* கடவுள் நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

* சுயநலத்துடன் சொந்த வேலைகளில் மட்டும் மனிதன் ஈடுபடுகிறான். ஆசை இல்லாமலும் செயலாற்ற பழக வேண்டும்.

* மனதிலுள்ள ஆசையே கோபமாக உருவெடுக்கிறது. அதனால் தீய செயல்களில் ஈடுபட்டு பாவத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

* வேதம் என்னும் மரம் செழித்திருந்த நாடு தமிழ்நாடு. பாரதியாரும் 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us