/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது
/
திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது
ADDED : ஜன 01, 2017 11:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக கோவில்களையும், வழிபாட்டு முறைகளையும் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் தூய்மையோடு இருக்க வேண்டும், இதற்கு பக்தியில் ஈடுபட வேண்டும்.
* காலையில் நீராடியதும் திருநீறு பூச வேண்டும். திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது.
* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான்.
- காஞ்சிப் பெரியவர்

