sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்

/

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்


ADDED : அக் 11, 2010 07:10 PM

Google News

ADDED : அக் 11, 2010 07:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் நமக்கு உடல் கொடுத்ததோடு

மட்டுமல்லாமல் இப்பரந்த உலகம்,

தேவையான உணவு, உடை ஆகியவற்றையும் தந்திருக்கிறார். அதனால், நாள்தோறும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இதன் அடையாளமாகச் சிலர் உண்பதற்கு முன் கடவுளுக்கு நிவேதனமாக உணவைக்

காட்டியபிறகு சாப்பிடத் துவங்குவர்.

* ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி, பத்து நிமிஷ நேரமாவது இஷ்ட தெய்வத்தின் மீது பஜனை செய்ய வேண்டும். வீட்டில் செய்யும் வழிபாடு நிலையான இன்பத்தை தரவல்லது.

* இறைவனிடம் எதை எதையோ வேண்டுகிறோம்.

உண்மையில் வேண்டுவதாக இருந்தால், மனம்

கண்டபடி அலையாமல், வைராக்கியத்தைக் கேட்டுப் பெறவேண்டும். அப்போது தான் மனம் திருந்தி

புத்தியின் வழியில் செல்லும்.

* நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் தப்பில்லை. ஆனால், எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று புரிந்து கொண்டு வழிபடவேண்டும் என்பது தான் மிகவும்

முக்கியம்.

காஞ்சிப்பெரியவர்  



Trending





      Dinamalar
      Follow us