sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உயர்ந்த பிரார்த்தனை எது!

/

உயர்ந்த பிரார்த்தனை எது!

உயர்ந்த பிரார்த்தனை எது!

உயர்ந்த பிரார்த்தனை எது!


ADDED : மே 21, 2009 10:48 AM

Google News

ADDED : மே 21, 2009 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* அன்பை வளர்த்துக்கொள். அன்பைப் பரப்பு. நமக்கும் அன்பே கிடைக்கும். அன்பையே அறுவடை செய்யுங்கள். அன்பை விட உயர்ந்த மதம் ஏதுமில்லை. <BR>* உங்களிடம் அன்பின் ஊற்று இல்லையென்றால், பூஜை வழிபாடு போன்ற கருவிகளால் உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். <BR>* காற்றுக்கு மின்விசிறியையும், ஒளிக்கு மின்சார விளக்கினையும் பயன்படுத்து கிறோம். ஆனால், மின்சாரத்தைத் தொட்டால் நம்மை அழித்துவிடும். அதனால், எந்த ஆற்றலாக இருந்தாலும் அதை நன்மைக்கும் பயன் படுத்தலாம். கெடுதிக்கும் பயன்படுத்தலாம் என்பது உறுதியாகிறது. அந்த ஆற்றலை நன்மைக்கு பயன் படுத்தினால் என்ன!<BR>* தீயசெயல்களால் ஒருபோதும் நன்மை உண்டாவ தில்லை. நல்ல செயல்கள் யாருக்கும் சிறிதும் தீமை இழைப்பதில்லை. <BR>* ஏழைகளுக்கு உணவளிப்பதும், பார்வையற்றோர், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காதுகேளா தோர், பேசும் திறனற்றோருக்கு தொண்டாற்றுவதும் உயர்ந்த பிரார்த்தனை.</P>



Trending





      Dinamalar
      Follow us