sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஷீரடி பாபா

/

திருப்தியுடன் வாழப் பழகு

/

திருப்தியுடன் வாழப் பழகு

திருப்தியுடன் வாழப் பழகு

திருப்தியுடன் வாழப் பழகு


ADDED : ஆக 29, 2016 01:08 PM

Google News

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இருப்பதைக் கொண்டு வாழ்வதில் திருப்தியடைவதே புத்திசாலித்தனம்.

* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

* செல்வம் படைத்தவர்கள் அதைக் கடவுள் தந்ததாகக் கருத வேண்டும். இல்லாதவர்களுக்கு தானமும் செய்ய வேண்டும்.

* உருவ வழிபாட்டால் மட்டுமே மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.

* பிறருக்கு உதவி செய்து வாழ்வதே சிறந்த புண்ணியம். துன்பம் இழைப்பது பெரும் பாவம்.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us