
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள்.  அவர்களை அழச் செய்து பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.      
* துன்பத்தில் வருந்துவோருக்கும், பணம் இல்லாத ஏழைகளுக்கும் உதவ வேண்டியது உங்களின் கடமையாகட்டும்.      
* அறிவால் யாரும் கடவுளை அடைந்ததில்லை.  அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.      
* யாரிடமும் சண்டை வேண்டாம். ஒருவர் உங்களை நிந்தித்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள்.      
* ஆடம்பர ஆடைகளை அணியாதீர்கள்.  உணவிலும், உடையிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.      
ஷீரடி பாபா 

