sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

நோய் குறித்து கவலை வேண்டாம்

/

நோய் குறித்து கவலை வேண்டாம்

நோய் குறித்து கவலை வேண்டாம்

நோய் குறித்து கவலை வேண்டாம்


ADDED : ஜன 19, 2024 02:00 PM

Google News

ADDED : ஜன 19, 2024 02:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நோயைக் கொடுத்தவன் அதனை நீக்குவதற்கு நிச்சயமாக மருந்தையும் படைத்து தயாராக வைத்துள்ளான்.

* நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகிறான்.

* ஒருவன் நோயாளியாகிவிட்டால் நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு, 'இவன் முன்பு சுகமாக இருந்த போது செய்த நற்செயல்களின் நன்மை இப்போதும் கிடைக்கட்டும்' என கட்டளை பிறக்கும்.

* எவரேனும் ஒருவர் நோயாளியை சந்திக்கச் செல்வாராயின், ஒரு அழைப்பாளர் வானத்தில் இருந்து குரல் கொடுப்பார். 'நீங்கள் நல்லவர். உமது நடையும் நல்லது. சொர்க்கப்பதியில் ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்' என்பதுதான் அது.

* நோயாளியிடம் துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டுவீர்.

* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.






      Dinamalar
      Follow us