sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

நிச்சயம் நடக்கும்

/

நிச்சயம் நடக்கும்

நிச்சயம் நடக்கும்

நிச்சயம் நடக்கும்


ADDED : மார் 22, 2024 09:32 AM

Google News

ADDED : மார் 22, 2024 09:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரைஷிகளின் படைகளும், நபிகள் நாயகத்தின் படைகளும் எதிரெதிராக அணிவகுத்து நின்றன. குரைஷிப்படை வலுவான ஆயுதங்களுடன் அதிக எண்ணிக்கையில் வீரர்களை கொண்டிருந்தது. 'உத்பா' என்பவர் தலைமை தாங்கினார்.

ஆனால் நாயகத்தின் படையில் வீரர்கள் குறைவாக இருந்ததால் 'ஸதுப்னு முஆது' என்பவர் வாளுடன் பாதுகாப்பு அளித்தார்.

இந்நிலையில், 'இறைவா... மனம் நொந்தவர்களுக்கு உதவி செய்' என வேண்டினார் நாயகம். தோழரான அபூபக்கர், ''நீங்கள் வேண்டுவது நிச்சயம் நடக்கும்'' என்றார். அப்போது, 'அபூபக்கரே! எதிரிகள் தோற்கடிக்கப்பட்டு ஓடுவார்கள்' என உற்சாகப்படுத்தினார். படையினர் ஆர்வத்துடன் கிளம்பினர்.






      Dinamalar