sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

சொல்லித் தந்தால்...

/

சொல்லித் தந்தால்...

சொல்லித் தந்தால்...

சொல்லித் தந்தால்...


ADDED : மார் 31, 2024 09:16 AM

Google News

ADDED : மார் 31, 2024 09:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுறை முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்த எழுபது நபர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மெதீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தோழரான அபூபக்கர், ''கைதிகளிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு விடுவிக்கலாம்'' என்றார். ஆனால் உமர், ''கைதிகளை கொன்று விடுவோம்'' என்றார்.

அதற்கு நபிகள் நாயகம், '' ஒவ்வொரு கைதியிடம் இருந்து நான்காயிரம் நாணயங்கள் வாங்குங்கள். அல்லது அவர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பத்துக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தந்தால் விடுவிக்கலாம்'' என உத்தரவிட்டார். அதன்படி சிலர் கல்வி கற்றுக் கொடுத்து விடுதலை பெற்றனர்.






      Dinamalar