உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு

ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு

பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படுதோல்வி அடைந்தன. இதனால் அவரது அடுத்தப்பட அறிவிப்பில் சுணக்கம் நிலவுகிறது. அதுபற்றி எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

சமீபகாலமாக தனது நீண்டநாள் ஆசையான 'வேள்பாரி' நாவலை தழுவி படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால், தொடர் தோல்வியினால் ஷங்கரை நம்பி பெரிய முதலீடு செய்ய பல தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதால் வேள்பாரி தற்போது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

இந்த நிலையில் வேள்பாரி உருவாக்குவதற்கு முன்பு குறுகிய கால கட்டத்தில் சுமாராக 70 நாட்களுக்குள் ஒரு படத்தை உருவாக்கி வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-06-12 23:03:16

படம் எடுங்க சார். சிம்பிள் படம் போதும் .. ஆடம்பரம் பிரமாண்டம் எல்லாம் தேவை இல்லை. அதை ரசிக்கிற நிலைமையில் யாருமே இல்லை இப்போ. செல் போன் போதும் நீங்க காட்டுறு மாயாஜாலம் எல்லாம் அவன் அவன் ஒரு நிமிஷத்தில் பல மாஜிக் பண்ணிட்டு இருக்கான்.. ஆடம்பரம் விட கன்டென்ட் இருந்தால் போதும். படம் போர் அடிக்காமல் engaging ஆக இருந்தால் போதும் .. இப்போ வந்த மம்மி கிழவி, ப்ளாஸ்ட் எல்லாம் உதாரணம் . .ஷங்கர் அதிரடி முடிவு எடுத்து இருக்கார் என்றதும் பயந்து விட்டேன். ஷங்கர் மார்க்கெட் போன மற்ற டைரக்டர் எல்லாம் நடிக்க வந்த மாதிரி ஐவரும் நடிக்க வர்ற போறார் னு பயந்து விட்டேன்.. cant imagine you as gentleman ,, muthalvan.. indian ,, .. சரித்திரம் படைத்த நீங்கள் தோல்விகள் கண்டு துவளாமல் மீண்டும் ரசிகனுக்கு நண்பன் ஆ வாங்க பாய்ஸ் ஆ கலகுக்குங்க அந்நியன் ஆ அசத்துங்க ,, நாங்க ஐ ஷங்கர் டா செம come back டா னு ஜீன்ஸ் போட்ட காதலனுங்க சொல்ல வேண்டாம் ஆ The boss சிவாஜி சார் சாரி ஷங்கர் சார்