/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
/
பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ள பகுதியில் கற்கள் போடப்பட்டு இருந்தது.
■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, , நெடுஞ்சாலைத் துறையினர் ஓட்டை ஏற்பட்ட பகுதியை தார் கலவை மூலம் சீரமைத்தனர்.