sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

'தினமலர்' செய்தி எதிரொலி அடர் வனத்தில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு விடியல்

/

'தினமலர்' செய்தி எதிரொலி அடர் வனத்தில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு விடியல்

'தினமலர்' செய்தி எதிரொலி அடர் வனத்தில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு விடியல்

'தினமலர்' செய்தி எதிரொலி அடர் வனத்தில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு விடியல்


PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகப்பேர், அம்பத்துார் மண்டலத்துக்குட்பட்ட, முகப்பேர் கிழக்கு, டி.எஸ் கிருஷ்ணா நகரில், சென்னை குடிநீர் வாரியத்தில் பகுதி அலுவலகம் உள்ளது. அலுவலக பின்புறம் ராட்சத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.

இந்த தொட்டிக்கு செல்லும் படிக்கட்டிலும், அதை சுற்றியும் செடிகள் படர்ந்து, அடர்வனம் போல் இருந்தது.

இதுகுறித்து, நம் நாளிதழில், இம்மாதம் 8ம் தேதி, புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, பகுதி குடிநீர் வாரிய அதிகாரிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர். இதனால், அப்பகுதி சுத்தமாக மாறியது.

இருப்பினும், அகற்றப்பட்ட செடிகளின் ஒரு பகுதி, அங்கேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்கழிவுகளும் அங்கேயே உள்ளது. அவற்றையும் அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us