தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது

சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது

சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது


PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழமொழி: சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது.

பொருள்: யார் வேண்டுமானாலும் விவசாயம் பார்க்கிறேன் என்று கிளம்பி விட முடியாது. மண், நீர், விதை, சீதோஷ்ணம் ஆகியவை குறித்த, சிறந்த அறிவு உள்ளவர்களே விவசாயம் செய்ய முடியும். பருவகாலம் தாண்டி விதைக்கப்பட்ட தானியங்களை வீடு கொண்டு வர முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us