உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.
பழமொழி: எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.
PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
எரிகிற விளக்கானாலும், துாண்டுகோல் ஒன்று வேண்டும்.
பொருள்: 'நான் மட்டற்ற அறிவுடையவன்' என, நாம்காட்டுக் கத்தல் கத்தி, நெற்றியில் பட்டை ஒட்டியபடி திரிந்தாலும், நம்மை உலகுக்கு அறியச் செய்ய, இன்னொருவரின் தயவு தேவை.
