sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி

செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி

செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி


ADDED : ஜூன் 25, 2025 09:03 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 09:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி

அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், 1வது வார்டுக்கு உட்பட்ட, ஒற்றை வாடை தெருவில் உள்ள சாலையை, புதிதாக அமைப்பதற்காக, பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது.

பின், ஜல்லி கற்கள் கொட்டிய நிலையில், சாலை பணி முடிவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சாலையில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரா. மகேஷ்குமார், மதுராந்தகம்.






      Dinamalar
      Follow us