தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார்

புகார்

புகார்


ADDED : ஜூலை 07, 2025 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்கிரமிப்பு


திருக்கோவிலுார் இரட்டை விநாயகர் கோவிலை சுற்றி தள்ளுவண்டி, நடைபாதை மற்றும் சிற்றுண்டி கடைகள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

-கிருஷ்ண பிரதாப் சிங், திருக்கோவிலுார்.

வாய்க்கால் அடைப்பு


மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகர் கழிவுநீர் கால்வாயில் சிலர் கற்கலை கொட்டி வைத்திருப்பதால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

-இளங்கோவன், மூங்கில்துறைப்பட்டு.

கழிவுநீர் தேக்கம்


வடபொன்பரப்பி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-எத்திராஜ், வடபொன்பரப்பி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us