sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

/

ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்


PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், மே 20-

காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பள்ள தெருவில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் கால்வாயை, முறையாக பராமரிக்காததால், குப்பை குவிந்து, புல் வளர்ந்துள்ளதால், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியை சூழும் நிலை உள்ளது.

எனவே, பள்ள தெருவில் உள்ள கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us