sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

அண்ணனை கொன்ற தம்பி போலீசில் சரண்

/

அண்ணனை கொன்ற தம்பி போலீசில் சரண்

அண்ணனை கொன்ற தம்பி போலீசில் சரண்

அண்ணனை கொன்ற தம்பி போலீசில் சரண்


PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி,:திண்டுக்கல்மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி அடுத்த சோழகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மூத்த மகன் தேவ சங்கிலி 30. கட்டடத் தொழிலாளி.

இவருக்கு அபிராமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவரது தம்பி ஹரிஹரன் 24. இவர்கள் சோழகுளத்துபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்தனர். நேற்று இரவு அண்ணன், தம்பி இடையே மதுபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஹரிஹரன், அரிவாளால் தேவசங்கிலியை வெட்டியதில் அவர் உயிரிழந்தார்.

பின்னர் ஹரிஹரன் சாணார்பட்டி போலீசில் சரணடைந்தார். மேல்விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us
      Arattai