Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா


PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில் நடந்த கோடை சிறப்பு திருக்குறள் பயிற்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காலை 6:15 - 7:20 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:15 - 12:15 மணி வரை திருக்குறள் ஒப்புவிக்க இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கோடைகால சிறப்பு திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா, திருக்குறள் பேரவை தலைவர் புலவர் பரமானந்தம் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், 1,330 குறட்பா முடித்தவர்கள், 500 - 1000; 300 - 500 குறட்பா முடித்த மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சியில் பங்கேறற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார்.

முன்னதாக திருக்குறள் பேரவை நிறுவனர் குறள் அமிழ்தன் துவக்கவுரையாற்றினார். இதில், திருக்குறள் பயிற்றுநர்கள், பேரவை நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap