Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சரஸ்வதி துதி!

சரஸ்வதி துதி!

சரஸ்வதி துதி!


PUBLISHED ON : அக் 06, 2024

Follow on Google

PUBLISHED ON : அக் 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமலைராய மன்னனின் ஆஸ்தான கவியான அதிமதுரம், கவி காளமேகத்திற்கு சரியான இருக்கை கொடுக்காமல் புறக்கணித்தார். அவர், சரஸ்வதியை தியானித்து, அரசனின் சிம்மாசனத்துக்கு இணையாக ஆசனம் பெற்றார்.

* சரஸ்வதியை போற்றும் விதமாக, சரஸ்வதி அந்தாதியை பாடினார், கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

* சரஸ்வதி தேவிக்கு நன்னிலம் அருகே உள்ள கூத்தனுாரில் கோவில் அமைத்து, அந்த தேவியின் சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம், 'தக்கயாகப் பரணி' எனும் நுாலை இயற்றினார், ஒட்டக்கூத்தர்.

*   பிரம்மன், சரஸ்வதியை துதித்த பின்னரே, பதி ஞானத்தின் உட்பொருளை சனத்குமாரருக்கு உபதேசிக்க முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap