sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

/

நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

நோய் பரவலை தடுக்க நடவடிக்கை


ADDED : மே 24, 2025 04:48 AM

Google News

ADDED : மே 24, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாய் லே: மழைநீர் தேங்கிய பகுதியில் நோய் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில், ஹொரமாவு வார்டில் உள்ள சாய் லே - அவுட்டில் நீர் அதிகம் தேங்கியது. இதனால், கொசுக்கள் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்ட மஹாதேவபுரா மண்டல கமிஷனர் கே.என்.ரமேஷ், நோய் பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி, நேற்று சுகாதாரத்துறை ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் கொண்ட குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், 115 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. இரவில் கொசு மருந்து அடிக்கப்பட்டது; குடியிருப்பு வாசிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us