sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

/

 தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

 தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

 தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் பள்ளி வளாகத்தில் உள்ள தெரு நாய்களை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளதற்கு, தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

பெங்களூரில் பள்ளி, கல்லுாரி வளாகங்களில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்து கல்வி நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு தனியார் பள்ளி சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இது குறித்து, சங்கத்தினர் கூறியதாவது:

தெரு நாய்களை கணக்கிடுவது எங்கள் பணியல்ல. அது மாநகராட்சியின் பணி. அதுவும் மூன்று நாட்களுக்குள் நாய்களை கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது முடியாத காரியம். ஏற்கனவே, பள்ளிகளில் வேலை பார்க்கும் பாதுகாவலர்களுக்கு பல வேலைகள் உள்ளன. எனவே, இந்த வேலையை யாரை வைத்து செய்வது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




    • Dinamalar Events


    Dinamalar