sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'பி.டி.எம்., லே - அவுட்டில் ரவுடிகள் தொல்லை அதிகரிப்பு'

/

'பி.டி.எம்., லே - அவுட்டில் ரவுடிகள் தொல்லை அதிகரிப்பு'

'பி.டி.எம்., லே - அவுட்டில் ரவுடிகள் தொல்லை அதிகரிப்பு'

'பி.டி.எம்., லே - அவுட்டில் ரவுடிகள் தொல்லை அதிகரிப்பு'


ADDED : மே 28, 2025 12:15 AM

Google News

ADDED : மே 28, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பி.டி.எம்., லே - அவுட்டில், ரவுடி ஒருவர் கடைக்குள் நுழைந்து தகராறு செய்து, அங்கிருந்தவரை தாக்கியுள்ளார். இந்த வீடியோவை ம.ஜ.த., வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, 'எக்ஸ்' வலைதளத்தில் ம.ஜ.த., வெளியிட்டுள்ள வீடியோ:

பி.டி.எம்., லே - அவுட்டில், ரவுடிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் தொகுதியான இங்கு, சில நாட்களுக்கு முன், ரவுடி ஒருவர் கடைக்குள் நுழைந்து, தகராறு செய்துள்ளார். அங்கிருந்தவரை தாக்கியுள்ளார். கல் வீச்சு நடத்தி உள்ளார்.

கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் கூடி வாழும் அமைதி பூங்காவான கர்நாடகாவில், ரவுடி கோத்வால் சீடர்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். பி.டி.எம்., லே - அவுட்டில், குட்டி ரவுடிகளின் அட்டகாசம் எல்லை மீறியுள்ளது.

ரவுடிகள், போக்கிரிகளுக்கு சட்டம் மற்றும் போலீசாரை பற்றிய பயம் இல்லை. பெங்களூரு மட்டுமின்றி, கர்நாடகா முழுதும் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

பொது மக்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. பயம், பதற்றத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us