ADDED : செப் 22, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் பருப்பு இறக்குமதி, கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே, 52 சதவீதம் சரிந்துள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், அதிக அளவிலான பருப்பு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் தேவையும், விலையும் குறைந்துள்ளதால், இறக்குமதி சரிந்து உள்ளது. இந்த காலகட்டத்தில், துவரை தவிர மற்ற அனைத்து பருப்பு வகைகளின் இறக்கு மதியும் குறைந்துள்ளது.
பருப்பு இறக்குமதி
(ஏப்ரல் - ஆகஸ்ட்)
2024 - 25
15,488
2025 - 26
7,402