sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

எண்கள் சொல்லும் செய்தி

/

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : மே 16, 2025 01:41 AM

Google News

ADDED : மே 16, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1,000

கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை விற்பது அல்லது குத்தகைக்கு விடுவதன் வாயிலாக, நிதி சிக்கலில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



1,00,000

என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் பங்குதாரர்களின் எண்ணிக்கை. பட்டியலிடப்படாத நிறுவன பங்குதாரர்கள் எண்ணிக்கையில் இது மிக அதிகம்.

3,75,000

பொது சார்ஜிங் மையங்கள், 2030ம் ஆண்டின் இறுதிக்குள் அமைக்கப்பட்டுவிடும் என, ஐ.இ.ஏ., எனப்படும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

4,87,000

கோடி ரூபாய் மதிப்புடன், உலகளவில், முதல் 100 மதிப்பு மிக்க பிராண்டுகளில் ஒன்றாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இடம் பிடித்துள்ளது.






      Dinamalar
      Follow us