sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி டூ மும்பை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆமதாபாத்தில் அவசர தரையிறக்கம்

/

டில்லி டூ மும்பை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆமதாபாத்தில் அவசர தரையிறக்கம்

டில்லி டூ மும்பை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆமதாபாத்தில் அவசர தரையிறக்கம்

டில்லி டூ மும்பை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆமதாபாத்தில் அவசர தரையிறக்கம்

1


ADDED : ஜூன் 03, 2024 12:06 PM

Google News

ADDED : ஜூன் 03, 2024 12:06 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் இருந்து மும்பை சென்ற ஆகாசா ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் விமானம் ஆமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

டில்லியில் இருந்து மும்பைக்கு ஆகாசா ஏர் விமானம், 186 பயணிகள், 1 கைக்குழந்தை மற்றும் 6 பணியாளர்களுடம் புறப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானம் அவசரமாக ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.






      Dinamalar
      Follow us