sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை

/

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை


ADDED : ஜூலை 12, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: மஞ்சலி கிராமத்தின் தம்பதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கோலார், மாலுாரின், மஞ்சலி கிராமத்தில் வசித்தவர் லட்சுமண், 38. இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றினார். இவரது மனைவி மாலாஸ்ரீ, 35.

அரசு தொடக்கப் பள்ளியில், மதிய உணவு திட்டத்தின் சமையல் உதவியாளராக பணியாற்றினார்.

தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்குள் அவ்வப்போது தகராறு நடந்தது. இதனால் மனம் நொந்த இவர்கள், நேற்று காலை மஞ்சலி கிராமத்தின் அருகில் உள்ள மரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வேமகல் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us