sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

/

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

1


ADDED : ஜூன் 17, 2024 11:31 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 11:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த என்கவுன்டரில், 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுன்டரில், 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒரு பெண் உட்பட இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us