sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டடம் இடிந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி

/

கட்டடம் இடிந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி

கட்டடம் இடிந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி

கட்டடம் இடிந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி


ADDED : ஜூன் 28, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கோடக்கராவில், 40 ஆண்டு பழமையான கட்டடம் இருந்தது.

இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 17 பேர் தங்கியிருந்தனர்.

நேற்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கினர். 14 பேர் காயம் இன்றி தப்பினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூவரையும் பொக்லைன் இயந்திர உதவியுடன் இரண்டரை மணிநேரம் போராடி மீட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரூபல், ராகுல், அலிம் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us