sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி சகோதரர்கள் உயிரிழப்பு

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி சகோதரர்கள் உயிரிழப்பு

ஸ்கூட்டர் மீது லாரி மோதி சகோதரர்கள் உயிரிழப்பு

ஸ்கூட்டர் மீது லாரி மோதி சகோதரர்கள் உயிரிழப்பு


ADDED : செப் 14, 2025 03:24 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:ஸ்கூட்டர் மீது லாரி மோதி இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.

புதுடில்லி அருகே, நொய்டாவைச் சேர்ந்த பிரதீப் யாதவ், கார்த்திக் குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள். சம்பவத்தன்று ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

பிஸ்ராக் பகுதியில், அதிவேகமாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட இருவரும் அதே இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us