sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகரஜோதிக்கு பிறகும் சபரிமலையில் கூட்டம்

/

மகரஜோதிக்கு பிறகும் சபரிமலையில் கூட்டம்

மகரஜோதிக்கு பிறகும் சபரிமலையில் கூட்டம்

மகரஜோதிக்கு பிறகும் சபரிமலையில் கூட்டம்


ADDED : ஜன 17, 2024 12:10 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை : மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் தரிசனத்திற்கு பக்தர்களின் நீண்ட வரிசை இருந்தது. ஜன.20 வரை தரிசனம் செய்யலாம்.

சபரிமலையில் நேற்று முன்தினம் மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. மாலை பொன்னம்பலம் மேட்டில் தெரிந்த மகரஜோதியை தரிசித்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையிறங்கிய பின்னர் , பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர் . நேற்று காலையில் 18 படிகளில் ஏற சரங்குத்தி வரை வரிசை நீண்டு இருந்தது. மதியத்திற்கு பின்னர் பக்தர்களின் கூட்டம் குறைய துவங்கியது.

மகரஜோதி கால நெய்யபிஷேகம் ஜன.19-ல் நிறைவு பெறும். அதன் பின்னர் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது.

ஜன.20 இரவு 10:00 மணி வரைபக்தர்கள் தரிசனம் செய்யலாம். அன்றிரவு மாளிகைப்புறம்கோயிலில் குருதி பூஜை நடைபெறும். ஜன. 21 காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான மகர ஜோதி சீசன் நிறைவுறும்.






      Dinamalar
      Follow us